- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் - மாயாவதி அறிவிப்பு

x
தினத்தந்தி 17 Sep 2020 2:23 AM GMT (Updated: 2020-09-17T07:53:18+05:30)


சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, சீனாவின் லடாக் ஆக்கிரமிப்பு விவகாரத்தில், பகுஜன் சமாஜ் இந்தியாவின் செயல்பாட்டிற்கு முழு ஆதரவளிக்கும் என்று கூறி உள்ளார். இதுபற்றி அவர், தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
“இந்திய எல்லையில் நடந்து வரும் சீனாவின் அத்துமீறல் மோதல்கள், பதற்றம் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஆர்வமும், அக்கறையும் வருவது இயல்பானது. பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா, சீனாவுக்கு சரியான பதிலளிக்கும் என்று பகுஜன் சமாஜ் நம்புகிறது. மேலும் இந்த விவகாரத்தில் இந்திய அரசு மற்றும் ராணுவத்தின் பக்கம் பகுஜன் சமாஜ் முழு ஆதரவுடன் துணை நிற்கும்.”
இவ்வாறு அவர் இந்தியில் டுவிட் செய்துள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire