- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை

x
தினத்தந்தி 19 Sep 2020 12:55 AM GMT (Updated: 2020-09-19T06:25:09+05:30)


சோபியான் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.
ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் போது அம்சாபுரா என்ற கிராமத்தில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. ஆனால் ராணுவம் பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லவில்லை என்றும், ஜம்மு ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த அப்பாவிகள் 3 பேரை சுட்டுத்தள்ளியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இதையடுத்து, இந்த என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டது. விசாரணை 4 வார காலம் நடந்தது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்ட 1990-ன் விதிகளை ராணுவ வீரர்கள் மீறியுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire