- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என பரிந்துரை

x
தினத்தந்தி 22 Sep 2020 7:32 AM GMT (Updated: 2020-09-22T13:02:30+05:30)


நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரை வெளியிட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 31-க்குள் மாணவர் சேர்க்கை முடிவடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள கல்வி அமைச்சகம், அடுத்த ஆண்டு மார்ச் 8- 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. 2020-21- -புதிய கல்வியாண்டு அட்டவணையை யுஜிசி பரிந்துரையை ஏற்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire