- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாமியார் கொடுமை: சட்டசபை கட்டிடம் முன் பெண் தீக்குளிப்பு; லவ் ஜிகாத் பா.ஜனதா குற்றச்சாட்டு

x
தினத்தந்தி 14 Oct 2020 8:37 AM GMT (Updated: 2020-10-14T14:07:19+05:30)


மாமியார் கொடுமையால் லக்னோ சட்டசபை கட்டிடம் முன் பெண் தீக்குளித்தார். லவ் ஜிகாத் பா.ஜனதா குற்றச்சாட்டி உள்ளது.
லக்னோ
உத்தரபிரதேசம் லக்னோவில் உள்ள மகாராஜ்கஞ்ச் சேர்ந்த 36 பெண் அகிலேஷ் திவாரி என்பவரை முதலில் திருமணம் செய்து இருந்தார். அவரிடம் விவாகரத்து பெற்ற பிறகு ஆசிப் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, ஆசிப் சவுதி அரேபியா சென்று விட்டார். ஆனால் அந்த பெண்ணை தற்போது மாமியார் வீட்டிற்குள் அனுமதிப்பது இல்லை.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் லக்னோவில் உள்ள உத்தரபிரதேச சட்டசபை கட்டிடத்தின் முன் அந்த பெண் தீக்குளித்தார்.உடனடியாக அங்கு காவலுக்கு நின்ற போலீசார் அவரை காப்பாற்றினர். போலீசார் அவரை சிவில் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஹஸ்ராத்கஞ்ச் போலீஸ் நிலையத்திற்குட்பட்டது என கூறப்படுகிறது.
இதனை பா.ஜனதா லவ் ஜிகாத் என குற்றம்சாட்டி உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire