- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முக கவசங்களை தவிர்ப்பது குடும்பத்தினரை ஆபத்தில் தள்ளும்; பிரதமர் மோடி உரை

x
தினத்தந்தி 20 Oct 2020 1:11 PM GMT (Updated: 2020-10-20T18:41:37+05:30)


முக கவசங்களை அணியாமல் நீங்கள் வெளியே செல்வது உங்கள் குடும்பத்தினரை ஆபத்தில் தள்ளும் என்று பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, சமீபத்தில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை நாம் பார்த்தோம். அதில், மக்கள் எதனையும் பற்றி கவலை கொள்ளாமல் இருந்தது தெளிவாக தெரிந்தது. இது சரியல்ல.
நீங்கள் முக கவசங்களை அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றால், அது உங்கள் குடும்பத்தினரை ஆபத்தில் தள்ளும். நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளாகட்டும். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதலில் குறைந்தது. பின்பு திடீரென அதிகரித்தது என்று முக கவசங்களை அணிய வேண்டியதன் அவசியம் பற்றி சுட்டி காட்டி பேசினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire