- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பீகாரில் சிறப்பு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன

x
தினத்தந்தி 20 Oct 2020 2:49 PM GMT (Updated: 2020-10-20T20:19:47+05:30)


பீகாரில் கோரக்பூர் மற்றும் கொல்கத்தா இடையே இயக்கப்பட்ட பண்டிகை கால சிறப்பு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
பாட்னா,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ள சூழலில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. எனினும், சரக்கு ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், மக்கள் அதிக அளவில் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த கூடும் என்ற நோக்கில் பண்டிகை கால சிறப்பு ரெயில் போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியது.
இந்த சூழலில், கோரக்பூர் மற்றும் கொல்கத்தா நகரங்களுக்கு இடையேயான பண்டிகை கால சிறப்பு ரெயில் ஒன்று இன்று சிலாத் மற்றும் சிஹோ ஆகிய பகுதிகளுக்கு இடையே வந்தபொழுது ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்ல கூடிய மற்ற ரெயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire