ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா


ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 May 2021 9:25 AM GMT (Updated: 3 May 2021 9:25 AM GMT)

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,914- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,194- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 6,527- பேர் குணம் அடைந்த நிலையில்  5 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 71 ஆயிரத்து 536- ஆக உயர்ந்துள்ளது

. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் 71 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,073- ஆக உள்ளது. 


Next Story