புதுச்சேரி திரும்பிய மாணவர்களின் பயணச் செலவை அரசு ஏற்கும் - ரங்கசாமி


புதுச்சேரி திரும்பிய மாணவர்களின் பயணச் செலவை அரசு ஏற்கும் -  ரங்கசாமி
x
தினத்தந்தி 6 March 2022 3:37 PM IST (Updated: 6 March 2022 3:37 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கித்தவித்த புதுச்சேரி மாணவர்கள் 15 பேர் தாயகம் திரும்பினர் என அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுவை,

புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லியில் இருந்து புதுச்சேரி திரும்பிய மாணவர்களின் விமான செலவை அரசு ஏற்றுள்ளது. உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த 27 மாணவர்களில் 15 மாணவர்கள் புதுச்சேரி திரும்பினர்.  மீதமுள்ள 12 மாணவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

Next Story