மணிப்பூரில் நில அதிர்வு; ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு


மணிப்பூரில் நில அதிர்வு;  ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
x

மணிப்பூரில் நில இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது

இம்பால்,

மணிப்பூரில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் ஷிருப் பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது. இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் வீடுகள் லேசாக அதிர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். நில அதிர்வால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. தேசிய நிலநடுக்கவியல் மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.


Next Story