- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்



பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் நாகசந்திரா முதல் அஞ்சனாபுரா வரையிலும், பையப்பனஹள்ளியில் இருந்து கெங்கேரி வரையிலும் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி காலை 5 மணிக்கு மெட்ரோ ரெயில்களின் இயக்கம் தொடங்கப்படுகிறது. காலையில் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் அதிகாலை 5 மணி முதல் காலை 6 மணி வரையும், இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரையும் 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற வீதத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த இடைவெளி குறைக்கப்பட்டு காலை ஒரு மணி நேரம் அதாவது காலை 5 மணி முதல் காலை 6 மணி வரையும், இரவு 10 முதல் இரவு 11 மணி வரையும் 20 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும் என்றும், இந்த புதிய திட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire