- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வரமகாலட்சுமி பண்டிகையை கொண்டாடிய முஸ்லிம் குடும்பம்



கொப்பல் அருகே வரமகாலட்சுமி பண்டிகையை முஸ்லிம் குடும்பத்தினர் கொண்டாடினர்.
கொப்பல்:
கர்நாடகத்தில் நேற்று வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலத்தில் உள்ள மகாலட்சுமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்துக்கள் பண்டிகை என்று கூறப்படும் வரமகாலட்சுமி பண்டிகையை ஒரு முஸ்லிம் குடும்பமும் கொண்டாடி உள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
கொப்பல் தாலுகா அவலந்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நஜ்ருதீன். இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சேர்ந்து தனது வீட்டில் வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடினார். அதாவது மகாலட்சுமியின் சிலையை அலங்கரித்து அவர் பூஜைகள் செய்து வழிபட்டார். மேலும் உணவுகள் தயாரித்து அக்கம்பக்கத்தினருக்கு வழங்கினார். இதுகுறித்து நஜ்ருதீன் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளாக எனது குடும்பத்தினருடன் சேர்ந்து வரமகாலட்சுமி பண்டிகையை கொண்டாடி வருகிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமத்தில் நடக்கும் இந்து பண்டிகைகளிலும் கலந்து கொள்கிறேன் என்றார். நஜ்ருதீன், வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire