- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கார்வார் கடற்கரையில் அரியவகை நண்டு பிடிபட்டது



கார்வார் கடற்கரையில் அரியவகை நண்டு பிடிபட்டது
உத்தரகன்னடா: உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் அருகே மஜாலி கடற்கரை அமைந்துள்ளது. கோவா-கர்நாடக எல்லையில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இந்த நிலையில் மஜாலி கடற்கரையில் மீனவரின் வலையில் அரியவகை நண்டு ஒன்று பிடிபட்டுள்ளது. அதாவது கண்கள் வெளியே நீண்டு இருக்கும் வகையில் அந்த நண்டு காணப்படுகிறது. ஹவாய் தீவு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்த வகை நண்டு அதிகளவு காணப்படுகிறது.
இந்தியாவில் இந்த நண்டு மிகவும் அரிதாகும். இந்த நண்டு பிடிபட்டது குறித்து கடல்சார் அறிவியல் மையத்தின் பேராசிரியர் டாக்டர் சிவக்குமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர், அந்த நண்டை பெற்று கொண்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த நண்டின் அறிவியல் பெயர், 'சூடோ பொத் தாலமஸ் விஜில்' என்பதாகும்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire