போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 104 பேருக்கு அபராதம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 104 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல், செல்போன் பேசியபடி வாகன ஓட்டியவர்களை மடக்கி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





