- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
31 விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் கடன் உதவி



31 விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் கடன் உதவி
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கால்நடைகள் பராமரிப்பு பணிக்காக 31 விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மருதூர் வடக்கு கூட்டுறவு வங்கியில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கி, 31 விவசாயிகளுக்கு ரூ.16 லட்சத்து 94 ஆயிரத்துக்கான கடன் தொகையை வழங்கினார். இதில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, மருதூர் வடக்கு கூட்டுறவு சங்க செயலாளர் காரியப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire