மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது


மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது
x

மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓச்சேரியை அடுத்த களத்தூர் கிராமத்தில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மது அருந்துபவர்களுக்கு இடம் அளித்த அதே கிராமத்தை சேர்ந்த கற்பகம் (வயது 55), வேலாயுதம் (38) ஆகியோரை கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story