- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மான்கறி சமைத்த 2 பேர் கைது



வாணியம்பாடி அருகே மான்கறி சமைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் மான்கறி சமைப்பதாக வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனசரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் காப்புக்காட்டில் ரோந்து சென்றனர்.
அப்போது ஜிட்டு கானாறு இடத்தில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 29), ஜீவா (26) ஆகிய இருவரும் மான்கறி சமைத்து கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்து, 1 கிலோ மான்கறியை பறிமுதல் செய்து, அழித்தனர்.
மேலும் அவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire