- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

x
தினத்தந்தி 15 July 2017 8:28 PM GMT (Updated: 2017-07-16T01:57:56+05:30)


முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுநகரில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
விருதுநகர்,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுநகரில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை நிருபர்கள் சந்தித்து, பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு சலுகை காட்டப்பட்டதாக வந்த புகார் பற்றி கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இதுதொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை வெளிவந்த பின்பு தான் இதுபற்றி கருத்து கூற முடியும்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசை அணுகியோ அல்லது சட்டபூர்வமாகவோ உரிய நடவடிக்கை எடுக்காததால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது” என்றார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுநகரில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை நிருபர்கள் சந்தித்து, பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு அவருக்கு சலுகை காட்டப்பட்டதாக வந்த புகார் பற்றி கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இதுதொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை வெளிவந்த பின்பு தான் இதுபற்றி கருத்து கூற முடியும்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசை அணுகியோ அல்லது சட்டபூர்வமாகவோ உரிய நடவடிக்கை எடுக்காததால் தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது” என்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire