- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தினமும் தம்மை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

x
தினத்தந்தி 23 July 2017 9:06 AM GMT (Updated: 2017-07-23T14:35:52+05:30)


பொதுமக்கள் தினமும் 2 முறை தம்மை நேரில் சந்தித்து மனு கொடுக்கலாம் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
எடப்பாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தினமும் 2 முறை தம்மை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்
முதல்-அமைச்சராக இருந்தாலும் தமது அன்றாட நடவடிக்கையில் மாற்றம் இல்லை. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக பிரதமரை இரு முறை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அம்மா உணவக திட்டம் சேவை மனப்பான்மையுடன் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது; அதில் லாப நஷ்டம் பற்றி கவலையில்லை. சட்டம் ஒழுங்கை சீர் குலைப்போர்கள் மீது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தினமும் 2 முறை தம்மை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்
முதல்-அமைச்சராக இருந்தாலும் தமது அன்றாட நடவடிக்கையில் மாற்றம் இல்லை. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக பிரதமரை இரு முறை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அம்மா உணவக திட்டம் சேவை மனப்பான்மையுடன் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது; அதில் லாப நஷ்டம் பற்றி கவலையில்லை. சட்டம் ஒழுங்கை சீர் குலைப்போர்கள் மீது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire