தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் - தமிழிசை சௌந்தரராஜன்
தினத்தந்தி 4 May 2019 12:30 PM GMT (Updated: 4 May 2019 12:49 PM GMT)
Text Sizeதமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும். தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக மாணவர்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். குழம்பிப் போயிருப்பது தமிழக எதிர்க்கட்சிகள் தான் என்றார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire