கருணாநிதி நினைவு தினம்; தி.மு.க. சார்பில் அமைதி பேரணி தொடங்கியது

x
தினத்தந்தி 7 Aug 2019 8:43 AM IST (Updated: 7 Aug 2019 8:43 AM IST)


முன்னாள் முதல் மந்திரி கருணாநிதி நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி தொடங்கியது.
சென்னை,
முன்னாள் முதல் மந்திரி மற்றும் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி கடந்த வருடம் ஆகஸ்டு 7ந்தேதி காலமானார். அவரது முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெறுகிறது.
சென்னையில் வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த பேரணி தொடங்கியது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி.க்களான கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire