ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு - கூடுதலாக 200 கனஅடி நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தர்மபுரி,
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 5 ஆயிரத்து 400 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து 600 கனஅடியாக தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளது.
மேலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்கள் சீரமைப்பு பணியால் பிரதான அருவியில், குளிக்க 344-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 5 ஆயிரத்து 400 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து 600 கனஅடியாக தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளது.
மேலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்கள் சீரமைப்பு பணியால் பிரதான அருவியில், குளிக்க 344-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
Related Tags :
Next Story