சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 1 Oct 2020 5:57 AM GMT (Updated: 1 Oct 2020 5:57 AM GMT)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான, 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை, 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான, 4 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக காவலர் முருகன், தாமஸ், பிரான்சிஸ், முத்து ராஜா ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன், 4 காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

Next Story