தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 19 April 2022 2:50 PM GMT (Updated: 19 April 2022 2:50 PM GMT)

கொரோனா தொற்றைக் கண்டறிய 13,446- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 

தமிழகத்தில் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 320- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 27 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக புதிதாக உயிரிழப்பு இல்லை.  

கொரோனா தொற்றைக் கண்டறிய 13,446- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  அதிகபட்சமாக சென்னையில்  17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  30 மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்பு  கண்டறியப்படவில்லை


Next Story