- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தஞ்சாவூர்: மதுகடத்தலுக்கு சாதகமாக செயல்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

x
தினத்தந்தி 25 April 2022 4:29 AM GMT (Updated: 2022-04-25T09:59:40+05:30)


மதுகடத்தலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அரசு மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தியதாக மணிமுடி என்பவர் மீது திருவையாறு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த நிலையில், சப் இன்ஸ்பெக்டர் ஞானமுருகன், கடத்தப்பட்ட வாகனம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடத்தலில் ஈடுபட்ட மணிமுடிக்கு சாதகமாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த விசாரணையின் அடிப்படையில் திருவையாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஞானமுருகனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire