- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
21 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்



21 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆலங்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 50 கிலோ கொண்ட 21 மூடை ரேஷன் அரிசி இருந்தது. அதனை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் வேனை ஓட்டி வந்த சேத்தூர் இந்திரா நகரை சேர்ந்த ஜெயபால் (வயது 28) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அரிசி மூடைகள் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த மாவு மில் அதிபர் முத்து என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மாவு மில் அதிபர் முத்து மற்றும் வேன் டிரைவர் ஜெயபால் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். முத்துவை தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire