- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது



ஊத்துக்குளி அருகே உள்ள முதலைபாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகப்படும்படியான 2 வாலிபர்கள் காரில் வந்துள்ளனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 2½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் திருப்பூர் வீரபாண்டி, லட்சுமி அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் ரஞ்சித் (24), திருப்பூர் தாராபுரம் ரோடு கருப்புசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவரது மகன் விக்னேஷ் குமார் (27) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து கார் மற்றும் 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire