அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா


அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 26 பேரில், 9 பேர் மருத்துவமனையிலும், 17 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 49 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story