புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருக்கன்குடி மேற்கு பகுதியில் காந்தி (வயது 57) என்பவர் தனது வீட்டில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story