- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டுக்குள் புகுந்த பாம்பு



நன்னிலம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
நன்னிலம்:
நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி கிராமத்தை சேர்ந்தவர் சத்திய பாலு. வெளியூர் சென்று இருந்த இவர் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு வந்து வாசல் கதவை திறந்தாா். அப்போது கதவின் மேல்இருந்த ஒரு நாகப்பாம்பு கீேழ விழுந்தது.
இதைக்கண்டு அலறிய சத்தியபாலு நன்னிலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதற்குள் பாம்பு வீட்டுக்குள் சென்று மறைந்து கொண்டது. இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியுடன் வந்து நாகப் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னா் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அங்கு மறைந்திருந்த 5 அடி நீள நாகப்பாம்பை பிடித்து ஒரு பையில் போட்டு எடுத்து சென்று அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire