ஆட்டோ மீது விழுந்த மரம்


ஆட்டோ மீது விழுந்த மரம்
x

அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள பாலவனத்தம் கிராமத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது வேரோடு மரம் சரிந்து, அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோவில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.


Related Tags :
Next Story