இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x

போளூர் அருகே இளம் பெண் மாயமானார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த புதுகரிக்காத்தூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 18-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் போளூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story