- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்



விவசாய சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கரூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் பாலு தலைமை தாங்கினார். ஆலோசகர் ராக்கிமுருகேசன், ஒருங்கிணைப்பாளர் காலனி மணி, கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தலைவர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 5-ந்தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் உழவர் தின பேரணி மற்றும் கோரிக்கை மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தென்னை விவசாயத்தை காக்க கொப்பறை தேங்காய் கொள்முதலை ரூ.150 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். உற்பத்தியாளர்களை காக்க ஒரு லிட்டர் பால் ரூ.100 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காவல் துறை தலைவர் பாரி கலந்து கொள்ள உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire