- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி



தளபதிசமுத்திரத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இட்டமொழி:
தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தளபதிசமுத்திரம் கீழூரில் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக மானியத்தில் களைபறிக்கும் பவர்டில்லர், மருந்து தெளிப்பான், தார்ப்பாய்கள், தையல் எந்திரம், நெல்விதை விதைக்கும் வண்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தளபதி சமுத்திரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் அருள்ராஜ் ஜேம்ஸ், 2-வது வார்டு கவுன்சிலர் அர்ச்சுனன் ஆகியோர் வேளாண் உபகரணங்களை வழங்கினார்கள். இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் விசுவாசராஜ், சுயஉதவிக்குழு தலைவர் சித்ராபார்வதி மற்றும் அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire