- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்



காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருச்சி மாநகராட்சி, பள்ளி கல்வித்துறை மற்றும் திருச்சி கல்வி மாவட்ட நிர்வாகமும் இணைந்து காற்று மாசு குறைத்தல் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தை ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் விஜேந்திரன், தலைமை ஆசிரியர் மீனாலோட்சனி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் பள்ளியில் இருந்து புறப்பட்டு ராஜகோபுரம் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில் 350-க்கு மேற்பட்ட மாணவர்களும் 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire