- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு



முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
விருதுநகரில் உள்ள செந்திக்குமார நாடார் கல்லூரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.காம் படித்த கல்லூரி மாணவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர்கள் தங்களது பழைவு நினைவுகளையும் நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். மேலும் மாணவர்கள் தாங்கள் இந்த உயர்ந்த நிலைக்கு வந்ததற்கு தங்களுடைய ஆசிரியர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டனர். பேராசிரியர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக பேராசிரியர் காலில் விழுந்து பேராசிரியர்களுக்கு சந்தன மாலைகளும், தங்க கிரீடமும், கேடயங்களும் வழங்கி தங்களது உணர்வுபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மராட்டியம், கர்நாடக மாநிலத்திலிருந்து கல்லூரி மாணவர்கள் வந்திருந்தது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire