- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் நீராட்டு உற்சவம்



சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் நீராட்டு உற்சவம் நடைபெற்றது.
சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் பக்தோசித பெருமாள்- ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் தை மாதம் முதல் நாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் நடக்கும் ஆண்டாள் நீராட்டு உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்று தக்கான்குளக்கரையில் எழுந்தருளினார்.
அங்கு திருமஞ்சனம், குளத்தில் நீராட்டு உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire