- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆயுதங்களுடன் நடமாடிய வாலிபர் கைது



கோவில்பட்டியில்ஆயுதங்களுடன் நடமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஹரி கண்ணன், அமல்ராஜ் மற்றும் போலீசார் போஸ் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் அரிவாள், வாளுடன் நடமாடிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
தொடர் விசாரணையில், அவர் போஸ்நகரை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் மணிகண்டன் (வயது 25) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து அரிவாள் மற்றும் வாளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire