- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபரை பாட்டிலால் குத்தியவர் கைது



வாலிபரை பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை பொட்டக் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 35). இவர் சம்பவத்தன்று திருவாடானை சமத்துவபுரம் அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு குடிப்பதற்காக அருகில் உள்ள வயல் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் நின்றுகொண்டிருந்த திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (31) இளையராஜாவிடம் குடிப்பதற்கு மது கேட்டுள்ளார். இதற்கு இளையராஜா மறுத்ததால் ஆத்திரமடைந்த கண்ணன் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து இளையராஜாவை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த இளையராஜா ராமநாதபுரம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire