- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது



அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 45). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் ஓட்டிச்சென்ற பஸ்சை அழகப்பன் நகர் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தினார். பின்னர் வண்டியை எடுக்க முயன்றபோது முன்னால் ஒரு மோட்டார் சைக்கிளை வாலிபர் நிறுத்தி வைத்திருந்தார். அதனை எடுக்குமாறு டிரைவர் செந்தில் கூறியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் டிரைவரிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து டிரைவர் செந்தில் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பை-பாஸ் ரோடு நேரு நகரை சேர்ந்த அன்பரசன் (30) என்பவரை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire