போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரை மாவட்டம் செல்லூர் மீனாட்சிபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் அஷ்ரப்அலி. இவரது மகன் பரூக்ராஜா (வயது 19). இவர் சிறுமி ஒருவரை காதலித்து உள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி அவரை வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் இது குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பரூக் ராஜாவை கைது செய்தனர்.


Related Tags :
Next Story