- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது



பர்கூர் பகுதியில் கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பர்கூர்
பர்கூர் போலீசார் ஜெகதேவி சாலையில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தனர். கடையில் 8 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா, பான்பராக், குட்கா ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக பர்கூர் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்த நாராயணராம் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல பர்கூர் போலீசார் ஜெகதேவி சாலையில் எம்.ஜி.ஆர். நகரில் ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். கடையில் 3 கிலோ குட்கா பதுக்கியது தெரிந்தது. இதுதொடர்பாக ஜெகதேவி சாலையை சேர்ந்த குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்தும் 11 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire