- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது



முசிறி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்
முசிறி, ஜூலை.2-
முசிறி அருகே உள்ள ஏவூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மற்றும் அவரது உறவினர் ஆரோக்கியசாமி (வயது 57) ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முசிறியை அடுத்த தாதம்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த வடிவேல், சிவகாமி நகரை சேர்ந்த பழனிவேல், ஊரக்கரை கிராமத்தை சேர்ந்த சுமதி உள்பட 7 பேரிடம் ரூ.9 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் 7 பேருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 7 பேரும் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து பாண்டியன், ஆரோக்கியசாமி ஆகியோர் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக போலீசில் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை கொடுக்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட 7 பேரும் மீண்டும் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்தார். மேலும்ஆரோக்கிய சாமியை தேடி வருகிறார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire