- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூத்துக்குடி அருகே கோவிலில் திருட்டு



தூத்துக்குடி அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மணி மகன் செந்தில்குமார் (வயது 37). இவரது குலதெய்வம் இசக்கியம்மன் கோவில் அந்தப் பகுதியில் உள்ளது. அந்தக் கோவிலில் வழக்கமாக தினமும் மாலை நேரத்தில் பூஜை நடத்தி வந்துள்ளனர். கடந்த மாதம் 23-ந் தேதி இரவு ஏழு மணிக்கு பூஜை முடித்து கோவிலின் கதவை சாத்திவிட்டு சென்றனர். மறுநாள் மாலை 6 மணிக்கு செந்தில்குமார் மற்றும் சிலரும் பூஜை செய்வதற்காக கோவிலின் காம்பவுண்டு கேட்டை திறந்து உள்ளே ெசன்றுள்ளனர். அப்போது கோவிலில் உள்ள உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உள்ள உண்டியல் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire