சாரயம் விற்றவர் கைது


சாரயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:45 PM GMT)

சீர்காழி பகுதியில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி பகுதியில் சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த நெடுமாறன் மகன் ஆஸ்கார் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story