சி.ஏ. தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு


சி.ஏ. தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
x

சி.ஏ. தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர்

கரூர் மொச்சக்கொட்டாம் பாளைத்தை சேர்ந்த மனோகர்-வசந்தி தம்பதியின் மகள் காயத்ரி பட்டைய கணக்காளர் (சி.ஏ.) தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவியை கரூர் மாவட்ட கொங்கு நண்பர்கள் சங்க நிர்வாகிகள், அருங்கரையம்மன் கல்லூரி நிர்வாகிகள் பாராட்டியபோது எடுத்த படம்.


Next Story