கார் மோதி எலக்ட்ரீசியன் பலி


கார் மோதி எலக்ட்ரீசியன் பலி
x

கார் மோதி எலக்ட்ரீசியன் பலியானார்

திருச்சி

வையம்பட்டி, ஜூன்.29-

திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (வயது 30). எலக்ட்ரீசியனான இவர் மோட்டார் சைக்கிளில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காந்திநகர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது,அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story