- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குழந்தைகள் பாதுகாப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி



விருதுநகரில் குழந்தைகள் பாதுகாப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல காவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் பற்றி விளக்கிப் பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், குமார், மணிகண்டன், மதுரை சட்டக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் குழந்தைகள் பாதுகாப்பு அவசியம் குறித்து பேசினர்.இதில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தங்களது சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire