ஈரோடு மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில்  புதிதாக ஒருவருக்கு கொரோனா
x

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெதுவாக உயர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 686 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்தனர். தற்போது 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 734 பேர் பலியாகி உள்ளனர்.


Next Story