- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி சாவு



தோழிகளுடன் விளையாடிய போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி சாவு
ஓசூர்:
தர்மபுரி மாவட்டம் பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். கட்டிட மேஸ்திரி. இவர் ஓசூர் அருகே சின்ன எலசகிரி கெம்பேகவுடா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் குணஸ்ரீ (வயது 8). சின்ன எலசகிரி அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில், சிறுமி குணஸ்ரீ தனது தோழிகளுடன் விளையாடிய போது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தாள். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire