லைகா நிறுவனத்திடம் மோசடி; கல்லால் குழும முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை தீவிரம்



லைகா நிறுவனம் கல்லால் குழுமத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்தது.
சென்னை,
லைகா நிறுவனத்திடம் 114 கோடியே 34 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் விசாரணையில் லைகா நிறுவனம் கல்லால் குழுமத்தில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire